உலக முதியோர் தினம்- முதியோர்களுக்கு போர்வை வழங்கிய மாவட்ட ஆட்சியர்...

published 1 year ago

உலக முதியோர் தினம்- முதியோர்களுக்கு போர்வை வழங்கிய மாவட்ட ஆட்சியர்...

கோவை: உலக முதியோர் தினவிழாவினை முன்னிட்டு முதியோர் காப்பகத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் போர்வைகளை வழங்கினார்.

உலக முதியோர் தின முன்னிட்டு தொண்டாமுத்தூர்  தாளியூர் பகுதியில் உள்ள சேவாலயம் முதியோர் இல்லத்தில் அகவை 60 முடிவுற்ற மூத்த குடிமக்களுக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் கலந்துரையாடி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு போர்வைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மீரா, ரோட்டரி கிளப் தலைவர் அருட்செல்வம், சேவாலாயம் முதியோர் இல்ல நிர்வாகிகள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் முதியோர்களுக்கு 400 போர்வைகள் வழங்கப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe