மசாஜ் சென்டரில் விபச்சாரம் இரண்டு பெண்கள் கைது…

published 1 year ago

மசாஜ் சென்டரில் விபச்சாரம் இரண்டு பெண்கள் கைது…

கோவை: பீளமேடு பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தது. பீளமேடு போலீசார் அங்கே சென்று ஆய்வு செய்தபோது மசாஜ் சென்டரில் முறைகேடாக விபச்சார தொழில் செய்து வந்த இரண்டு பெண்களை கைது செய்தனர் . 

மேலும் இந்த மசாஜ் சென்டர் நடத்தி வந்த தினேஷ், ரமேஷ், வில்சன் ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விபச்சாரத்துக்கு ஈடுபடுத்தப்பட்ட 42 வயது பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe