தெக்கலூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு…

published 1 year ago

தெக்கலூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு…

கோவை: தெக்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (நவம்பர் 2 ஆம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  நாளை
( நவம்பர் 2 ஆம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் கீழ்குறிப்பிடபட்ட பல பகுதிகளில் நாளை
காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும்.

தெக்கலுார் துணை மின் நிலையம்:

சென்னியாண்டவர் கோவில், வடுகபாளையம், வினோபா நகர், விராலிக்காடு, ராயர் பாளையம், தண்ணீர் பந்தல், செங்காளி பாளையம், திம்மினியாம் பாளையம், வெள்ளாண்டி பாளையம், பள்ளக்காடு, சாவக்கட்டு பாளையம், தண்டுக்காரன்பாளையம், குளத்துப் பாளையம், வளையபாளையம், சேவூர்.

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe