மாடி படிக்கட்டில் தவறி விழுந்த மூதாட்டி பலி…

published 1 year ago

மாடி படிக்கட்டில் தவறி விழுந்த மூதாட்டி பலி…

கோவை: மயிலாடுதுறை அருகே உள்ள அரசு உரை சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரது மனைவி ராஜ சுலோச்சனா(68). இவரது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். அவரை ராஜ சுலோச்சனா சிகிச்சைக்காக கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்து அவரை கவனித்து வந்தார். 

சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் உள்ள படிக்கட்டில் மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜ சுலோச்சனா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe