சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும்

published 1 year ago

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும்

கோவை: முகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.

வழக்கமாக முகூர்த்த தினங்களில் தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அலைமோதும். இதனிடையே முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது.

வழக்கமாக ஒரு நாளைக்கு 100 டோக்கன் வழங்கப்படும் நிலையில் இன்று 150 டோக்கன்  விநியோகம் செய்யப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.

2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கனுக்கு பதிலாக 300 டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe