பூ மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...

published 1 year ago

பூ மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...

கோவை: அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை கோவை மாநகராட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பூ மார்க்கெட்டில் உள்ள 142 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 115 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு 17.800 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 24,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe