தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா- ஆளுநர் பங்கேற்பு...

published 11 months ago

தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா- ஆளுநர் பங்கேற்பு...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 43 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். 

 

வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இருந்து 1589 மாணவர்கள் நேரடியாகவும் 293 மாணவர்கள் தபால் மூலமாகவும், இணைப்பு கல்லூரிகளில் இருந்து 1838 மாணவர்கள் என மொத்தம் 3720 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் பி.எச்.டி, பி.ஜி மற்றும் யுஜி மாணவர்கள் 57 பேர் மற்றும் 489 பேர் முனைவர் பட்டங்களை நேரடியாக ஆளுநரிடம் பெற்றனர்.

மேலும் இதில் சாய்லா அஞ்சும் என்ற மாணவி தங்கப்பதக்கமும், 58 பேர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe