நாளை நடைபெறவிருந்த மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் திடீர் ரத்து...

published 11 months ago

நாளை நடைபெறவிருந்த மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் திடீர் ரத்து...

கோவை: வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்களது புகார்களையும் கோரிக்கைகளையும் மனுவாக மேயரிடம் வழங்குவர்.

இந்நிலையில் இந்த வாரம் நாளை(12.03.2024) நடைபெறவிருந்த மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe