பெட்டிக்கடையில் பொருள் வாங்குவது போல் நகை பறிப்பு!

published 11 months ago

பெட்டிக்கடையில் பொருள் வாங்குவது போல் நகை பறிப்பு!

கோவை: கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி தங்கமணி(70). இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு பைக்கில் வந்த 2 பேர் சிகரெட் கேட்டனர். அவர் எடுக்க முற்பட்டபோது திடீரென 2 பேரும் சேர்ந்து தங்கமணி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தங்கமணி இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe