கோவையில் விபசாரத்துக்கு அழைப்பு விடுத்த இளம்பெண் கைது...

published 9 months ago

கோவையில் விபசாரத்துக்கு அழைப்பு விடுத்த இளம்பெண் கைது...

கோவை: கோவையை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் நேற்று வாலாங்குளம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், அந்த வாலிபரிடம் பணம் கொடுத்தால் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என விபசாரத்துக்கு அழைப்பு விடுத்தார். 

இது குறித்து அந்த வாலிபர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விபசாரத்துக்கு அழைப்பு விடுத்தது போத்தனூர் அருள்முருகன் நகரை சேர்ந்த அன்சியா பானு(27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe