கோவையில் காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் செய்த இளைஞர் கைது...

published 5 months ago

கோவையில் காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் செய்த இளைஞர் கைது...

கோவை: கோவை, செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை ரவுடி சித்தரித்து வீடியோக்களை பதிவு செய்த உள்ளார். 

வன்முறைகளை தூண்டும் விதமாக பதிவு செய்த அவர் மீது செல்வபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செல்வபுரம் காவல் நிலையம் முன்பு நின்று ரீல்ஸ் செய்த வீடியோக்களையும் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே காவல்துறை சந்தோஷ் குமாரை பலமுறை எச்சரித்தும் இது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வந்ததால்  கைது செய்யப்பட்டு உள்ளார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe