கோவையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை…

published 1 week ago

கோவையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: கோவை இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்(28). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சந்சோஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw